tag:blogger.com,1999:blog-2603830757007974754.post5857905574710791829..comments2023-04-09T15:45:41.562+05:30Comments on ஷங்கரின் பக்கங்கள் Shankar: Prevention in Agriculture - காந்தியின் தேசமே, விவசாய நிலங்களை காப்பாற்றுங்கள்!ஷங்கர் Shankarhttp://www.blogger.com/profile/10531091723948887590noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2603830757007974754.post-56183835384527459902009-03-11T12:02:00.000+05:302009-03-11T12:02:00.000+05:30kk said...//இதற்கு அரசு என்ன செய்ய முடியும்?// kk(...kk said...<BR/>//இதற்கு அரசு என்ன செய்ய முடியும்?// kk(?!) அவர்களே! அரசு செய்ய முடியும், கரும்புக்கு அரசு நிர்ணயம் செய்யும் விலைக்கு தான் சர்க்கரை ஆலைகள் கொள்முதல் செய்ய முடியும் என்பது உங்களுக்கு தெரியாதா?? விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு அரிசி முதலியன வாங்கும் தரகர்கள், அவற்றை பதுக்கி வைத்து சந்தையில் ஒரு போலியான தட்டுப்பாடு (virtual scarcity) ஏற்ர்ப்படுத்துகிறார்கள். பின்பு தேவை அதிகரித்தவுடன், (பொருளாதார மேதவிகள் இங்கு சொல்லி இருப்பதை போல்) தாங்கள் பதுக்கி வைத்திருக்கின்ற அத்தியாவசிய பொருட்ட்களை கொள்ளை லாபத்திற்கு விற்கின்றனர். இதை தடுப்பதற்கும் அரசு இயந்திரம் உள்ளது kk!! ஆனால் அவை ஆயில் போடும் இடைத்தரகு முதலைகளுக்கே சாதகமாக செயல்படும்... இதை தடுக்க முடியுமா முடியாதா?? விவசாயி என்ன செய்வான், உழைப்பான், நல்லது நடக்கும் என்று ஊட்டு போடுவான், வேலியே பயிரை மேயும் போது யாரை கேட்கச் சொல்கிறீர்கள் kk?? <BR/><BR/>//விவசாயிகள் வேறு வேலை தேடிக் கொள்வது தவறு போலவும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சொல்வேதேல்லாம் உங்கள் சாதிய ஆதிக்கத்தையே காட்டுகிறது.//<BR/><BR/>சாதியா?? இதில் சாதி எங்கே ஐயா வந்தது?? ஒரு பொதுவான முக்கியமான பிரச்சனையை பேசும்போது, அதற்க்கு தீர்வு என்ன என்று எண்ணாமல், எப்போது சாதி என்று சொன்னீரோ அப்போதே தெரிகிறது நீர் யார் என்பது!! விவசாயிகள் வேறு வேகலை தேடுவது தவறல்ல. ஆனால் வளமான விவசாயம் உள்ள இடங்களில் உள்ள தொழிலாளர்களை தேசிய வேலை வாய்ப்புத் திட்டம்(வருடத்தில் 100 நாள் வேலை) என்று கூறி, அனேகமாக பலன் இல்லாத வேலைகளை அரை நேரம் தந்து உள்ளூர் விவசாயக் கூலியை விட உயர்த்தி தந்து, ஊரில் உள்ளவர்களை சோம்பேறி ஆக்கி, மக்கள் வரி பணத்தை வாரி இரைத்து, மறை முகமாக விவசாய தொழிலை நலிவடைய செய்யும், சுயநலவாதிகள் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து கொண்டு, தங்கள் சுய விளம்பரங்களை அங்கு செய்து அடுத்த முறை அரசியல் வெற்றி பெற திட்டம் போடும் ஆட்சியாளர்களை குற்றஞ் சுமத்துகிறது இந்த கட்டுரை... <BR/><BR/>அதே போல, 'வேறு' வேலை விவசாயத்தை விட உயர்ந்ததா உங்கள் அகராதியில்?? உணவு உண்ணும் முன் ஒரு முறை இதை சிந்தித்து பாரும்... <BR/><BR/>அனானிகள் தங்கள் பெயரை குறிப்பிட்டு எழுதினால் பதில் அளிக்க வசதியாக இருக்கும்..தமிழர் நேசன்https://www.blogger.com/profile/16501307863347477972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2603830757007974754.post-51288372584589243692009-03-10T19:38:00.000+05:302009-03-10T19:38:00.000+05:30Excellent comment.Quite true.Lots of fertile lands...Excellent comment.Quite true.Lots of fertile lands in Tanjore and delta regions are being acquired and converted into housing plots or for factories.This has to be avoided.Withe the advent of Dravidian rule in Tn they systematically decimated percolation ponds in cities like Madurai to develop slums with an eye on election as they felt educated or upper caste people would not vote for them.This also created other problems once the elections were over as they had no livelihood in cities,they indulged in rowdyism and petty thefts.No one thought of such problems like water table going down or these sort of crowding in cities as parties lacvked vision or foresightAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2603830757007974754.post-61478031915656331632009-03-10T19:26:00.001+05:302009-03-10T19:26:00.001+05:30ஒரு பக்கம் விவசாயத்தில் லாபம் குறைகிறது என்கிறீர்க...ஒரு பக்கம் விவசாயத்தில் லாபம் குறைகிறது என்கிறீர்கள். இன்னொரு பக்கம் விவசாயிகளும் விலை நிலங்களும் குறைகிறது என்கிறீர்கள். பொருளாதாரத் தத்துவத்தின்படி விவசாயிகள் குறைந்து உற்பத்தி குறைந்தால் விலை மற்றும் லாபம் ஏறிவிட்டுப் போகிறது. அதை ஏன் எதிர்க்கிறீர்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2603830757007974754.post-80618321888195577942009-03-10T19:26:00.000+05:302009-03-10T19:26:00.000+05:30விவசாயம் செய்பவர்கள், தாங்கள் விளைவித்த பொருட்களை ...விவசாயம் செய்பவர்கள், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்கும் பட்சத்தில் கிடைக்கும் லாபம் மிகவும் சொர்ப்பமாதாக இருக்கிறது என்று சொல்கிறீர்கள். இதற்கு அரசு என்ன செய்ய முடியும்? அரிசி, கரும்பின் விலையை அரசே நிர்ணயிக்க வேண்டுமா? இல்லை, எல்லா அரிசிக் கடைகளையும் அரசுடைமை ஆக்கி அதை நிர்ணயம் பண்ண வேண்டுமா? <BR/><BR/>இது போலவே எல்லாப் பிரச்னைகளையும் சிறுபிள்ளைத் தனமாக அணுகி இருக்கிறது உங்கள் கட்டுரை. விவசாயிகள் வேறு வேலை தேடிக் கொள்வது தவறு போலவும் அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சொல்வேதேல்லாம் உங்கள் சாதிய ஆதிக்கத்தையே காட்டுகிறது.தமிழ் பையன்https://www.blogger.com/profile/07195893772759000951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2603830757007974754.post-3589000442570943492009-03-10T19:25:00.000+05:302009-03-10T19:25:00.000+05:30எல்லாவற்றையும் அரசே தீர்க்க வென்றும் என்பது குழந்த...எல்லாவற்றையும் அரசே தீர்க்க வென்றும் என்பது குழந்தைத் தனமான ஒரு கோரிக்கையாக இருக்கிறது. ஒரு விவசாயிக்கு ஐந்து குழந்தைகள். இதில் ஐவரும் கிராமத்திலேயே இருந்து விவசாயம்தான் பார்க்க வேண்டுமா? அதில் இருவர் சென்னை , கோவை , திருப்பூர் போன்ற நகரங்களுக்கு வேலை தேடி வருவது சரியாகத் தானே இருக்கும்.Anonymousnoreply@blogger.com