கலைஞர் கடந்த ஆண்டு சனவரி 14 தேதியை தான் இனிமேல் தமிழ் புத்தாண்டாக கொண்டாட வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தார். காலம் காலமாக தொன்று தொட்டு வரும் வழக்கத்தை மாற்ற இவர் யார்?
கலைஞர் என்ன தான் மட்டும் தான் தமிழ் காவலர் என்று யாரிடமாவது சான்று பெற்றுள்ளாரா!
அடுத்து ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் இந்த சட்டத்தை நீக்கி பழையபடியே ஏப்ரல் 14 தேதிதான் தமிழ் புத்தாண்டு என்று அறிவிப்பார்! இதை கேட்கிற தமிழ் நாட்டு மக்கள் என்ன கேனயர்களா!
எதை எதையோ எழுதலாம் என்று இருந்தேன்! இந்த நல்ல நாளில் அரசியல் சாக்கடைகளைப்பற்றி பேச வேண்டாம் என்று இத்துடன் முடித்து கொள்கிறேன்!
Tuesday, April 14, 2009
Subscribe to:
Posts (Atom)
