படத்தின் பெயர் "படிக்காதவன்" -னா? இல்லை "வெற்றிப்படம் படிக்காதவன்" -னா? என்ற சந்தேகம் எல்லோருக்கும் வரும் அளவிற்கு படத்தின் பெயர் சன்டிவி மற்றும் சன் குழும அலைவரிசைகள் எல்லாவற்றிலும் எப்பொழுதுமே "வெற்றிப்படம் படிக்காதவன்" என்றே உச்சரிக்கப் படுகிறது.
கடந்த பதினைந்து நாட்களாக சன்டிவியின் முக்கிய தலைப்பு செய்திகள் இவைதான்,
"வெற்றிப்படம் படிக்காதவன்" திரையிடப்பட்ட எல்லாத் திரையரங்குகளும் ரசிகர்களின் கூட்டத்தினால் நிரம்பி வழிகிறது.
"வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று விட்டன.
"வெற்றிப்படம் படிக்காதவன்" திரையிடப்பட்டு உள்ள திரையரங்குகளில் பாடல்கள் காட்சிகளின் போது ரசிகர்கள் அனைவரும் எழுந்து ஆனந்தமாக நடனமாடுகின்றனர்.
தமிழ்நாட்டின் எந்த மூலை முடுக்கிற்குச் சென்றாலும் "வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தின் பாடல்கள்தான் எதிரொலிக்கின்றன.
"வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தில் நடித்ததால் நடிகர் தனுஷிற்கு ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு மிகவும் அதிகரித்து விட்டடது, அவர் செல்லும் இடங்களில் எல்லாம் ரசிகர்களின் கூட்டம் அலைமோதுகிறது.
ஏதாவது ஒரு வகையில் "வெற்றிப்படம் படிக்காதவன்" பெயர் தினந்தோறும் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும்படி பார்த்துக் கொள்ளப்படுகிறது.
சன்டிவியில் தொடர்ந்து மலிவான விளம்பர நோக்கில் திணிக்கப்படும் இப்படிப்பட்ட செய்திகளும், சன்டிவியின் நிகழ்ச்சிகளின் இடையே திணிக்கப்படும் "வெற்றிப்படம் படிக்காதவன்" திரைப்படத்தின் விளம்பரங்களும் பாமரர் முதல் படித்தவர் வரையிலான எல்லாத் தரப்பு மக்களையும் முகம் சுளிக்கச் செய்வதுதான் உண்மை.
இவை எல்லாம் எங்கே தொடங்கின என்று பார்த்தால்,
ஓராண்டுக்கு முன்னதாகத் தொடங்கப்பட்ட கலைஞர் தொலைகாட்சி நிறுவனத்துடன் ஏற்பட்ட போட்டியில் புதிய திரைப்படங்களை வாங்க முடியாமல் தோற்றுப் போன சன்டிவி நிறுவனம், அதைச் சமாளிக்க எடுத்த முயற்சிதான் சன் பிக்சர்ஸ்.
ஏற்கனவே தயாரிக்கப் பட்டுக் கொண்டிருக்கும் படங்களை விலைக்கு வாங்கி வெளியிடத் தீர்மானித்த சன்டிவி நிறுவனம் எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக சன்பிக்சர்ஸ் மூலமாக கிட்டத்தட்ட ஒன்பது படங்களை விலைக்கு வாங்கி அதற்கான அறிவிப்பை ஒரு பெரும் விழாவாக நடத்தி வெளியிட்ட போதே திரை உலகில் பலவாறான குழப்பங்கள் ஏற்பட ஆரம்பித்தன.
சண்டிவியானது கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் தொலைக்கட்சிகளில் முதல் இடத்தைப் பெற்றுத் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே நிறுவிக் கொண்டது மட்டுமில்லாமல் தமிழ்த் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஏகபோகமாகச் செயல்பட்டு வருகிறது.
சன்டிவி, தான் தொடங்கப்பட்டதில் இருந்து இத்தனை ஆண்டுகளில் தனக்குப் போட்டியாக எந்தவொரு தொலைக்காட்சி நிறுவனமும் வளர்ந்து விடாமல் பார்த்துக் கொள்வதில் செய்வதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு தனது ஊடக ஏகாதிபத்தியத்தை தொடர்ந்து நிலைநாட்டிக் கொண்டு இருக்கிறது.
இப்படிப்பட்ட மிகப்பெரும் ஊடக பலமும், பணபலமும் கொண்ட சன் குழுமம் திரைப்படங்கள் தயாரிக்கப் போவதாக அறிவித்த போதே, திரைத்துறையில் உள்ள தொலைநோக்குப் பார்வையுடன் சிந்திக்கக் கூடிய சிலர் இதனால் பல விபரீத விளைவுகள் ஏற்படப் போகின்றன என்று எச்சரித்தனர்.
ஏனெனில் தமிழ்த் தொலைக்காட்சிகளில் முதன்மையான தொலைக்காட்சியாக கோலோச்சும் சன்டிவியின் தயவு ஒவ்வொரு திரைப்படத்திற்கும் முக்கியமானதாகப் போய்விட்டது. முதலில் திரைப்படங்களை மட்டுமே நம்பித் தொடங்கப்பட்ட சன்டிவி, பின்னர் தான் மனது வைத்தால் மட்டுமே திரைப்படங்கள் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கி விட்டது.
சன்டிவியில் பாடல்கள், காட்சிகள் மற்றும் விளம்பரங்கள் ஒளிபரப்பப்படும் திரைப்படங்கள் மட்டுமே அதிகமான மக்களைச் சென்றடைந்து வெற்றி பெற முடியும் என்ற நிலையை சன்டிவி உருவாக்கி விட்டது.
இப்படிப்பட்ட சூழலில் சன்டிவிக்கு ஒட்டுமொத்த தொலைகாட்சி ஒளிபரப்பு உரிமைகள் கொடுக்கப்படாத திரைப்படங்களின் பாடல்கள், காட்சிகள் மற்றும் அந்தத் திரைப்படங்களின் விளம்பரங்கள் சன்டிவியில் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்படுவதாகவும்,
திரை விமர்சனம் மற்றும் பட வரிசைகளில் இக்தகைய திரைப்படங்களுக்குப் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் பல ஆண்டுகளாகவே சன்டிவியின் மீது குற்றச்சாட்டுகள் பல நேரங்களில் எழுந்தன.
காக்க காக்க, சச்சின், தவமாய்த் தவமிருந்து, மும்பை எக்ஸ்ப்ரஸ், மாயக் கண்ணாடி,
தற்போது ரஜினியின் குசேலன் உள்ளிட்ட எத்தனயோ திரைப்படங்களின் வெற்றியை சன்டிவியின் இருட்டடிப்பு பாதித்ததாக நம்பப்படுகிறது.
இப்படிப்பட்ட சூழலில் சன்டிவியே நேரடியாகத் திரைப்படங்களைத் தயாரிக்க ஆரம்பித்தால் பின்னர் மற்ற தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு சன்டிவியில் என்ன மாதிரியான மரியாதை தரப்படும் என்பதே திரைத்துறையினரின் அச்சத்திற்குக் காரணம்.
இப்போது சன் பிக்சர்ஸ் மூலமாகத் திரைப்படங்கள் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றன. திரைத்துறையினர் ஏற்கனவே எதை நினைத்து பயந்தனரோ அதுதான் இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.
சன்டிவியின் மூலமாகத் தயாரிக்கப்படும் திரைப்படங்களின் பாடல்கள் மற்றும் விளம்பரங்கள் மட்டுமே சன்டிவியிலும், சன் குழுமத்தின் மற்ற எல்லா அலைவரிசைகளிலும் தற்போது ஒளிபரப்பப் படுகிறது. மற்ற எல்லாத் திரைப்படங்களும் முடிந்த அளவு இருட்டடிப்பு செய்யப்படுகிறது.
தற்போது சன்டிவியினர் தாங்கள் தயாரிக்கும் திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும், அத் திரைப்படங்களை வெற்றி பெறச் செய்யவும் தங்களது முழு ஊடக பலத்தையும் உபயோகப்படுத்தத் தொடங்கி விட்டனர்.
சன்டிவியினர் தங்களது சொந்த ஊடக பலத்தையும் - தங்களின் சொந்த பண பலத்தையும் - தாங்கள் தயாரிக்கும் திரைப்படத்திற்குப் புத்திசாலித் தனமாகப் பயன்படுத்திக் கொள்வதை நாம் குற்றம் சொல்ல முடியாது என்றாலும், இவர்களின் செயல்கள் எல்லை மீறிப் போகும் போது சுட்டிக் காட்டாமல் இருப்பதும் தவறுதானே.
சன்டிவி தயாரிக்கும் திரைப்படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும் போது மற்ற திரைப்படங்களுக்குத் தரப்பட வேண்டிய குறைந்த பட்ச முக்கியத்துவத்தையாவது தர வேண்டும் இல்லையா?
திரைப்படங்கள் பற்றிய விமர்சனங்களில் குறைந்தபட்ச நடுநிலையாவது பின்பற்றப்பட வேண்டும் இல்லையா?
சன்டிவி தயாரிக்கும் திரைப்படங்களுக்குப் போட்டியாக வெளியாகும் திரைப்படங்களின் பாடல்களைக் கூட ஒளிபரப்ப மறுப்பது தவறில்லையா?
சன்டிவி தயாரிக்கும் திரைப்படங்களுக்குப் போட்டியாக வெளியாகும் திரைப்படங்களை ஒட்டுமொத்தமாக இருட்டடிப்பு செய்வது என்பது சர்வாதிகார மனப்பான்மையின் வெளிப்பாடுதானே,
தன்னுடைய மித மிஞ்சிய ஊடக பலத்தை வைத்துக் கொண்டு தனது புதிய தொழிலில் முன்னேற முயல்வது என்பது தவறான செயல் இல்லை,
ஆனால் தனது ஊடக பலத்தால் தனது சகபோட்டியாளர்களை அழித்தொழிக்க முனைவது என்பது முறையான காரியம் இல்லையே,
தொழிலில் வரும் போட்டிகளை சமாளித்து சக போட்டியாளர்களுடன் கடுமையாக போட்டியிட்டு முன்னேறி முதலிடம் பெற முயல வேண்டுமே தவிர, தனது எல்லாப் போட்டியாளர்களையும் நசுக்கிப் பின்னர் தனக்குப் போட்டியே இல்லாத நிலையை உருவாக்கிக் கொண்டு தனது வெற்றிக் கொடியை நாட்ட முயல்வது ஆரோக்கியமான அணுகுமுறை இல்லை என்றே தோன்றுகிறது................. அறிவிழி
Showing posts with label கலைஞர் டி.வி. Show all posts
Showing posts with label கலைஞர் டி.வி. Show all posts
Wednesday, January 28, 2009
Thursday, December 11, 2008
கலைஞர் அரசின் சாதனைகள் இதுவரை....
அண்ணன் கேபிள் சங்கருக்கு நன்றிகள்
கடந்த அதிமுக அரசை விட தற்போது ஆட்சி நடத்தும் திமுக அரசு சாதனைகளை மட்டுமே செய்து வருகிறது.. என்கிறார்கள் திமுகவினரும், திமுக தலைவர்களூம், சரி என்று யோசித்து பொதுமக்களில் ஓருவனாகிய நான் அவரின் சாதனைகளை பட்டியலிட முயல்கிறேன்.
1 ஓரு ரூபாய்க்கு அரிசி
நிச்சயமாய் இது ஓரு சாதனைதான்.. அதிலும் நல்ல குவாலிடி அரிசி கொடுக்கிறார்கள். அதற்காக 25 ரூபாய் கொடுத்து வாங்கும் அரிசியை கம்பேர் செய்ய கூடாது.. நான் உபயோகிக்கிறேன்.. நன்றாகவே உள்ளது.. இதனால் எதிர்கட்சி தலைவி ஜெ.ஜெயலலிதாவுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இது நிச்சயமாய் திமுக அரசின் சாதனையே..
2. இலவச டிவி
இதுவும் நிச்சயமாய் சாதனையே.. நல்லதோ கெட்டதோ.. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சிக்கிறார் கலைஞர். என்ன டிவியை வாங்கி 1500 முதல் 2000 வரை வாங்கிய சூட்டோடு விற்கபடுகிறது. இப்படி விற்கப்படுவதால் அதிகம் பலனடைந்தவர்கள் மேன்ச்னில் வசிக்கும் இளைஞர்கள். ஆளுக்கு 400-500 போட்டால் ஒரு கலர்டிவி கிடைத்துவிடுவதால்..
3 ரேசனில் சமையல் பொருட்கள்
இதுவும் நல்ல முயற்சியே..அதிலும் விஜயகாந்த் போன்ற சிறு தலைவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலாய் குறைந்த விலையில் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
பாராட்ட பட வேண்டிய விஷயம்.
4 டாஸ்மாக்
சென்ற ஆட்சியினால் தற்போதைய அரசுக்கு வைத்த ஆப்பு.. நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருப்பதால். தலைவர் ஆட்சிக்கு வந்தும் அதை தனியார் வசம் எடுக்க முடியவில்லை.. இந்த விஷயத்தில் தலைவருக்கு தோல்வியே என்றாலும். அரசுக்கு மிகப் பெரிய வருமானம் இதிலிருந்து தான் வருகிறது.
என்ன சென்ற ஆட்சியில் பாட்டிலில் போட்டிருக்கும் விலைக்கே வாங்கினோம்.. இப்போது எல்லாம் அவர்கள் சொல்கிற விலையில் வாங்க வேண்டியிருக்குது. எதாவது கேட்டால், உன்னால முடிஞ்சத பாத்துக்க என்கிறார்கள். அந்த அளவுக்கு தான் தமிழக அரசின் சட்டம்.. எல்லாம் கட்டிங் செயல்..
5 மக்கள் சேவையில் துரிதம்
ஆம் சன் டிவிக்கு இவர்களுக்கும் பிரச்சனை என்றவுடன், மக்களுக்கு தங்கள் அரசின் செய்திகள் இருட்டடிப்பு செய்ய பட்டுவிடும் என்கிற காரணத்தால்.. மக்கள் சேவைக்காக ஆரம்பிக்க பட்ட கலைஞர் டிவி ஓரே வருடத்தி இரண்டாவது இடத்தை பிடிக்க, இதை மக்கள் சேவையில் துரிதம் என்பதை விட எப்படி சொல்வதாம்?
6 தமிழில் பேர் வைத்தால் வரிவிலக்கு
இப்படி பட்ட சலுகைகளை அறிவித்து.. தமிழிலேயே விளக்கம் சொன்னால்தான் அர்த்தம் தெரியும் பெயர்களை வைத்து இம்சை செய்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு லாபமே தவிர அரசுக்கு எந்த விதத்திலும் லாபம் இல்லை.. இதனால் நஷ்டம் அடைந்தது.. யாரென்றால் கமர்சியல் டேக்ஸ் ஆபிசர்ஸ்கள்தான். பின்னே வாரத்துக்கு நாலாயிரமும், ஸ்பெஷல கட்டிங் 2500 யாருக்கு லாஸ்..
7 சினிமா தியேட்டர்களில் குறைந்த அனுமதி கட்டணம்.
சினிமா தியேட்டரிகளில் மல்டிப்ளக்ஸ் எனப்படும் தியேட்டர்களில் அதிக பட்டமாய் 120க்கும், மற்ற தியேட்டர்க்ளில் அதிகப்படியாய் 50 ரூபாய்க்கு மேல் விற்க கூடாது என்று அரசின் சட்டம் சொல்கிறது.. ஆனால் சிங்களில் தியேட்டர்களில் கூட புது படத்துக்கு குறைந்த பட்சம்..70 ரூபாய்க்கு குறைந்து டிக்கெட் கிடையாது.
8 சட்டம் ஓழுங்கு..
அது மிக சரியாய் இயங்குவதாய் சொல்கிறார்கள். மேலே சொன்ன டாஸ்மாக் கடை ஆட்கள் தன் உதாரணம்.. அரசியல்வாதிகளின் ஆதரவில் பல கடைகளில் பார் நடத்துவதால், மேலே கேட்டால் ரவுடியிசமும், அடிதடிகளுக்கும் பஞ்சமில்லை.. ஆனாலும் சென்னையில் ச்ட்டம் ஓழுங்கு மிக அருமையாய் இருக்கிறது.
9 தொடர் மின்வெட்டு
இதற்கும் அரசுக்கும் பெரிய சம்மந்தமில்லை.. ஏனென்றால் நம் மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் பல மாநிலங்களில் தமிழ்நாட்டை விட அதிகமாய் மின்வெட்டு இருப்பதால்.. அவர்களை விட சத்விகித முறையில் நம் கழக் ஆட்சியில் குறைவாகவே மின்வெட்டு என்பதே உண்மை
10 ரவுண்டாய் செட்டில்மெண்ட்
பேரன்கள் ரவுண்டாய் கொடுக்காத காரணத்தினால், தன் பிள்ளையை வைத்து ஓரு ஆட்டம் ஆடி வாங்க வேண்டியதை ரவுண்டாய் வாங்கி விட்ட காரணத்தினால்.. தலைவரின் அடுத்த வேளை சோத்துக்கு பஞ்சம் வராது என்பதே இன்னுமொரு அருமையான விஷயம்.
கடந்த அதிமுக அரசை விட தற்போது ஆட்சி நடத்தும் திமுக அரசு சாதனைகளை மட்டுமே செய்து வருகிறது.. என்கிறார்கள் திமுகவினரும், திமுக தலைவர்களூம், சரி என்று யோசித்து பொதுமக்களில் ஓருவனாகிய நான் அவரின் சாதனைகளை பட்டியலிட முயல்கிறேன்.
1 ஓரு ரூபாய்க்கு அரிசி
நிச்சயமாய் இது ஓரு சாதனைதான்.. அதிலும் நல்ல குவாலிடி அரிசி கொடுக்கிறார்கள். அதற்காக 25 ரூபாய் கொடுத்து வாங்கும் அரிசியை கம்பேர் செய்ய கூடாது.. நான் உபயோகிக்கிறேன்.. நன்றாகவே உள்ளது.. இதனால் எதிர்கட்சி தலைவி ஜெ.ஜெயலலிதாவுக்கு தெரிவிப்பது என்னவென்றால் இது நிச்சயமாய் திமுக அரசின் சாதனையே..
2. இலவச டிவி
இதுவும் நிச்சயமாய் சாதனையே.. நல்லதோ கெட்டதோ.. கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சிக்கிறார் கலைஞர். என்ன டிவியை வாங்கி 1500 முதல் 2000 வரை வாங்கிய சூட்டோடு விற்கபடுகிறது. இப்படி விற்கப்படுவதால் அதிகம் பலனடைந்தவர்கள் மேன்ச்னில் வசிக்கும் இளைஞர்கள். ஆளுக்கு 400-500 போட்டால் ஒரு கலர்டிவி கிடைத்துவிடுவதால்..
3 ரேசனில் சமையல் பொருட்கள்
இதுவும் நல்ல முயற்சியே..அதிலும் விஜயகாந்த் போன்ற சிறு தலைவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலாய் குறைந்த விலையில் கொடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள்
பாராட்ட பட வேண்டிய விஷயம்.
4 டாஸ்மாக்
சென்ற ஆட்சியினால் தற்போதைய அரசுக்கு வைத்த ஆப்பு.. நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுத்து இருப்பதால். தலைவர் ஆட்சிக்கு வந்தும் அதை தனியார் வசம் எடுக்க முடியவில்லை.. இந்த விஷயத்தில் தலைவருக்கு தோல்வியே என்றாலும். அரசுக்கு மிகப் பெரிய வருமானம் இதிலிருந்து தான் வருகிறது.
என்ன சென்ற ஆட்சியில் பாட்டிலில் போட்டிருக்கும் விலைக்கே வாங்கினோம்.. இப்போது எல்லாம் அவர்கள் சொல்கிற விலையில் வாங்க வேண்டியிருக்குது. எதாவது கேட்டால், உன்னால முடிஞ்சத பாத்துக்க என்கிறார்கள். அந்த அளவுக்கு தான் தமிழக அரசின் சட்டம்.. எல்லாம் கட்டிங் செயல்..
5 மக்கள் சேவையில் துரிதம்
ஆம் சன் டிவிக்கு இவர்களுக்கும் பிரச்சனை என்றவுடன், மக்களுக்கு தங்கள் அரசின் செய்திகள் இருட்டடிப்பு செய்ய பட்டுவிடும் என்கிற காரணத்தால்.. மக்கள் சேவைக்காக ஆரம்பிக்க பட்ட கலைஞர் டிவி ஓரே வருடத்தி இரண்டாவது இடத்தை பிடிக்க, இதை மக்கள் சேவையில் துரிதம் என்பதை விட எப்படி சொல்வதாம்?
6 தமிழில் பேர் வைத்தால் வரிவிலக்கு
இப்படி பட்ட சலுகைகளை அறிவித்து.. தமிழிலேயே விளக்கம் சொன்னால்தான் அர்த்தம் தெரியும் பெயர்களை வைத்து இம்சை செய்கிறார்கள். இதனால் தயாரிப்பாளர்களுக்கு லாபமே தவிர அரசுக்கு எந்த விதத்திலும் லாபம் இல்லை.. இதனால் நஷ்டம் அடைந்தது.. யாரென்றால் கமர்சியல் டேக்ஸ் ஆபிசர்ஸ்கள்தான். பின்னே வாரத்துக்கு நாலாயிரமும், ஸ்பெஷல கட்டிங் 2500 யாருக்கு லாஸ்..
7 சினிமா தியேட்டர்களில் குறைந்த அனுமதி கட்டணம்.
சினிமா தியேட்டரிகளில் மல்டிப்ளக்ஸ் எனப்படும் தியேட்டர்களில் அதிக பட்டமாய் 120க்கும், மற்ற தியேட்டர்க்ளில் அதிகப்படியாய் 50 ரூபாய்க்கு மேல் விற்க கூடாது என்று அரசின் சட்டம் சொல்கிறது.. ஆனால் சிங்களில் தியேட்டர்களில் கூட புது படத்துக்கு குறைந்த பட்சம்..70 ரூபாய்க்கு குறைந்து டிக்கெட் கிடையாது.
8 சட்டம் ஓழுங்கு..
அது மிக சரியாய் இயங்குவதாய் சொல்கிறார்கள். மேலே சொன்ன டாஸ்மாக் கடை ஆட்கள் தன் உதாரணம்.. அரசியல்வாதிகளின் ஆதரவில் பல கடைகளில் பார் நடத்துவதால், மேலே கேட்டால் ரவுடியிசமும், அடிதடிகளுக்கும் பஞ்சமில்லை.. ஆனாலும் சென்னையில் ச்ட்டம் ஓழுங்கு மிக அருமையாய் இருக்கிறது.
9 தொடர் மின்வெட்டு
இதற்கும் அரசுக்கும் பெரிய சம்மந்தமில்லை.. ஏனென்றால் நம் மாநிலத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் பல மாநிலங்களில் தமிழ்நாட்டை விட அதிகமாய் மின்வெட்டு இருப்பதால்.. அவர்களை விட சத்விகித முறையில் நம் கழக் ஆட்சியில் குறைவாகவே மின்வெட்டு என்பதே உண்மை
10 ரவுண்டாய் செட்டில்மெண்ட்
பேரன்கள் ரவுண்டாய் கொடுக்காத காரணத்தினால், தன் பிள்ளையை வைத்து ஓரு ஆட்டம் ஆடி வாங்க வேண்டியதை ரவுண்டாய் வாங்கி விட்ட காரணத்தினால்.. தலைவரின் அடுத்த வேளை சோத்துக்கு பஞ்சம் வராது என்பதே இன்னுமொரு அருமையான விஷயம்.
Tuesday, December 02, 2008
தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.
Subject : கோபாலபுரவியல்
நேரம்:3.00 மணி
மதிப்பெண்:100
1. சன் டி.வி மீண்டும் அறிவாலயம் வருவதற்கான சாத்தியகூறுகள் பற்றி சிறு குறிப்பு வரைக.(10 mark)
2. கலைஞர் டி.விக்கு இதுவரை படங்களை வாங்கித்தந்த இராம.நாராயணன் இனி எந்த டி.விக்கு படங்களை வாங்கித்தருவார்? (10 mark)
3. வைகோ,விஜயகாந்த், சரத்குமார், ஜெயலலிதா போன்றவர்களை ஆதரித்த சன் டி.வி இனி யாரை ஆதரிக்கும்? (10 mark)
4. கனிமொழி மற்றும் தயாநிதியிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா ? (10 mark)
5. அழகிரி மற்றும் தயாநிதி ஆகியோரின் திரைப்பட நிறுவனங்கள்,கேபிள் நிறுவனங்கள் இணையுமா ? (10 மார்க்)
6. சன் டிவி Top Ten Movies ல் வாரணம் ஆயிரம் இடம் பெறுமா ?
1. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் என்ன? (25 mark)
2. தினகரன் அலுவலகம் எரிப்பு என்றால் என்ன? (25 mark)
கீழ்கண்ட செய்திக்கு அண்ணன் கேபிள்ஷங்கருக்கு நன்றிகள் - cablesankar.blogspot.com
தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.. ஆனால் தாத்தாவும், அவரது மகனும், சொன்னதின்பேரில் அவர்களுக்கு போட்டியாய் தொழிலில் இறக்கி விடப்பட்டவர்கள் என்னாவார்கள்..?
ராஜ்டிவி.
இவர்களை நம்பி சன்னுக்கு எதிராய் தங்களுடய சேட்டிலைட்டில் உடனடியாய் இடம் கொடுத்து, இவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்தனர். அவர்களுக்கு தேவையான நியூஸ் சேனலையும், லைவ்அப்லிங்கும், அவர்களுக்கு கிடைத்ததில், ஓரு வகையில் அவர்களுக்கு ஆதாயமே.. இனி அவர்களதுநிலமை என்னவாகும்?
கலைஞர் தொலைக்காட்சி
சன் டிவியை எதிர்பதற்காகவே, மாறன் சகோதரர்களால் துரோகி பட்டம் கட்டி வெளியேற்றபட்ட, சரத்ரெட்டியின் தலைமையில் ஆரம்பிக்க பட்டது கலைஞர் டிவி.. ஆரம்பித்த ஓரு ஆண்டில் சன் டிவிக்கு அடுத்தஇடத்தில் வர ஆரம்பித்து விட்டது, கலைஞரை தொடர்ந்து, இசையருவி, கலைஞர் செய்திகள் என்றுசேனல்களை ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. சரத் ரெட்டியைதூக்கி விட்டு, சன் அத்தனை சேனல்களை தங்கள் வசம் வைத்து கொண்டால் கூட சன்னுக்கு போட்டியாய்ஓரு சேனலை அவர்கள் அதே குவாலிட்டியுடன் தருவார்களா..? என்பது கேள்வி.
ஹாத்வே
பாவம் இவர்கள் தான் என்ன செய்ய போகிறார்கள் என்றே தெரியவில்லை.. எப்போதுமே இவர்கள்அரசியலவாதிகளால் அலைகழிக்கபட்டு, திராட்டில் விடப்படுபவர்கள்.. சென்ற ஆட்சியின் போது ஜெஅரசால் ஆதரிக்கபட்டு, பாஸ்கரனின் கட்டுப்பாட்டில் எஸ்.சி.வியுடன் மோதினார்கள்.. ஆனால்அவர்களுக்கு கே.டிவி, சன்செய்திகள், ஜெமினி, தேஜா, போன்ற் சேனல்களை கொடுக்காமல்இழுத்த்டித்து, அவர்க்ள் நொந்து நூலாகி, அரசின் ஆதரவும் கைவிடபட்டதனால் பாஸ்கரனும்வெளியேறிவிட்ட நிலையில்.. தாத்தா பேரன் சண்டையில், அழகிரி இவர்களுக்கு ஆதரவாய் களம் இறங்க.. மீண்டும் வெற்றி முகம்.. சென்னையில் 80 சதவிகதம் ஹாத்வே கையில்..இனிமேல் என்னவாகும்.. இவர்கள் நிலை..?
ஆர்.சி.வி
மதுரையில் அழகிரியால் எஸ்.சி.விக்கு போட்டியாய் ஆரம்பிக்கபட்டது. மதுரை மற்றும் சுற்றுபுற்த்தில் உள்ளஎல்லா ஊர்களுக்கும் எஸ்.சி.வியின் இணைப்பை துண்டித்து, கட்டாயமாய் ஆர்.சி.வி கனைக்ஷன்கொடுக்கபட்டது.. அவர்களூக்கு எதிராய் எஸ்.சிவியுடன் இருந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள்.. இனிஆர்.சி.வியின் கதி..?
அரசு கேபிள் கார்பரேஷன்
நடுநிலைமையோடு தான் ஆட்சி செய்வதாய் காட்டி கொள்வதற்காக மக்கள் பணத்தில் ஆரம்பிக்கபட்டகார்பரேச்ன் ஏற்கனவே அதன்நிலமை மிக மோசமாய்தான் இருக்கிறது.. இந்த நிலையில் சென்னையில்அவர்கள் டிசம்பரில் ஆரம்பிக்க போவதாய் இருந்தது.. இனி அவர்கள் நிலை.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
இவர்கள் தான் பாவம் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களுக்கு சொம்படிப்பதையே தொழிலாககொண்டிருப்பதால், இவர்கள் சண்டையில் நன்றாக சம்பதித்து கொண்டிருந்தார்கள்.. இனி இவர்கள் கதிஎன்ன ..? அனேகமாய் ரெண்டு பேருக்கும் சொம்படித்து பிழைப்பை ஓட்டுவார்கள் என்றே தெரிகிறது.
ஆனந்தவிகடன்
இவர்களை நம்பி மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாய் விஜயகாந்தை ஏற்றிவிட்டு கொண்டிருந்தனர். இனிமேல் விஜயகாந்த் விகடனில் வருவாரா..?
கலைஞர் தனக்கு பின்னால் தன்னுடய குடும்பத்தை செட்டில் செய்ய வேண்டிய நிர்பந்ததில் இருப்பதாலும், இனிமேல் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இலலையென்பதாலும் செட்டில்மெண்டை துரிதமாய் முடிக்க வேண்டியகட்டாயத்தில் உள்ளார்.
அரசு கடமைகளைவிட தன் குடும்ப கடமைகளூக்கு முக்யத்துவம் கொடுக்கவேண்டிய நிர்பந்தம் அவருக்கு..
ஆனால் மாறன் சகோதர்களுக்கு எதிராய் ஆரம்பித்த விஷயங்கள் எல்லாம்அவ்வளவு சுலபமாய் மாற்றிவிட முடியாது..
இதை நாடு பார்த்து கொண்டுதானிருக்கிறது. தங்கள்சுயலாபத்துக்காக, அரசை அதிகாரங்களை பயன்படுத்தி வருவதை மக்கள் கவனித்துகொண்டுதானிருக்கிறார்கள்..
இந்த சந்திப்பை வெற்றிகரமாய் சாதித்த பங்கு அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் உண்டு என்றார் கலைஞர்.. தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முக்கியமான சந்திப்பு.. இவர்கள் சந்திப்பால் தமிழகம் செழித்தோங்கபோகிறதோ..?
வழக்கமாய் க்லைஞர் குடும்பத்திற்கு ஓரு வழக்கம் உண்டு, அதாவது அவர்களூக்கு உதவியவர்களைமுடிந்த வரை உபயோகபடுத்தி கொண்டு பின்பு தேவையில்லையெனில் கழட்டிவிடுவது, அதையே அவரதுபேரன்களும் செய்யவே கோபம் வந்து பிய்த்து கொண்டார்கள்.. அவர்களூக்கும் வேறு வழியில்லை.. என்னசெய்வது.. வாய்விட்டே சொல்லியும் விட்டார் கலைஞர் தனக்கு ”ரவுண்டாய்” கொடுக்கவில்லை என்று.. ஓரு வேளை ரவுண்டாய் கொடுத்துவிட்டார்கள் போலிருக்கு.. அவர்கள் சிறந்த பிஸினெஸ்மேன்கள்என்பதை மீண்டும் ஓரு முறை நிருபித்திருகிறார்கள். கொடுக்க வேண்டியதை கொடுத்து அவர்களின்பேங்க் பேலன்ஸ் கனத்ததால் தானோ என்னவோ கலைஞரின் கண்கள் பனித்தது.. இதயம் கனத்ததோ..?
நேரம்:3.00 மணி
மதிப்பெண்:100
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
A.சிறுவினாக்கள்:
1. சன் டி.வி மீண்டும் அறிவாலயம் வருவதற்கான சாத்தியகூறுகள் பற்றி சிறு குறிப்பு வரைக.(10 mark)
2. கலைஞர் டி.விக்கு இதுவரை படங்களை வாங்கித்தந்த இராம.நாராயணன் இனி எந்த டி.விக்கு படங்களை வாங்கித்தருவார்? (10 mark)
3. வைகோ,விஜயகாந்த், சரத்குமார், ஜெயலலிதா போன்றவர்களை ஆதரித்த சன் டி.வி இனி யாரை ஆதரிக்கும்? (10 mark)
4. கனிமொழி மற்றும் தயாநிதியிக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்குமா ? (10 mark)
5. அழகிரி மற்றும் தயாநிதி ஆகியோரின் திரைப்பட நிறுவனங்கள்,கேபிள் நிறுவனங்கள் இணையுமா ? (10 மார்க்)
6. சன் டிவி Top Ten Movies ல் வாரணம் ஆயிரம் இடம் பெறுமா ?
B.விரிவான விடையளிக்கவும்:
1. ஸ்பெக்ட்ரம் ஊழல் என்றால் என்ன? (25 mark)
2. தினகரன் அலுவலகம் எரிப்பு என்றால் என்ன? (25 mark)
இந்த கேள்விகளுக்கு சரியான விடைகளை பிநூட்டடில் அளிக்கவும்
கீழ்கண்ட செய்திக்கு அண்ணன் கேபிள்ஷங்கருக்கு நன்றிகள் - cablesankar.blogspot.com
தாத்தாவும் பேரன்களூம் ஓன்று சேர்ந்துவிட்டார்கள்.. ஆனால் தாத்தாவும், அவரது மகனும், சொன்னதின்பேரில் அவர்களுக்கு போட்டியாய் தொழிலில் இறக்கி விடப்பட்டவர்கள் என்னாவார்கள்..?
ராஜ்டிவி.
இவர்களை நம்பி சன்னுக்கு எதிராய் தங்களுடய சேட்டிலைட்டில் உடனடியாய் இடம் கொடுத்து, இவர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்தனர். அவர்களுக்கு தேவையான நியூஸ் சேனலையும், லைவ்அப்லிங்கும், அவர்களுக்கு கிடைத்ததில், ஓரு வகையில் அவர்களுக்கு ஆதாயமே.. இனி அவர்களதுநிலமை என்னவாகும்?
கலைஞர் தொலைக்காட்சி
சன் டிவியை எதிர்பதற்காகவே, மாறன் சகோதரர்களால் துரோகி பட்டம் கட்டி வெளியேற்றபட்ட, சரத்ரெட்டியின் தலைமையில் ஆரம்பிக்க பட்டது கலைஞர் டிவி.. ஆரம்பித்த ஓரு ஆண்டில் சன் டிவிக்கு அடுத்தஇடத்தில் வர ஆரம்பித்து விட்டது, கலைஞரை தொடர்ந்து, இசையருவி, கலைஞர் செய்திகள் என்றுசேனல்களை ஆரம்பித்துவிட்டார்கள். இவர்களின் கதி என்ன என்று தெரியவில்லை. சரத் ரெட்டியைதூக்கி விட்டு, சன் அத்தனை சேனல்களை தங்கள் வசம் வைத்து கொண்டால் கூட சன்னுக்கு போட்டியாய்ஓரு சேனலை அவர்கள் அதே குவாலிட்டியுடன் தருவார்களா..? என்பது கேள்வி.
ஹாத்வே
பாவம் இவர்கள் தான் என்ன செய்ய போகிறார்கள் என்றே தெரியவில்லை.. எப்போதுமே இவர்கள்அரசியலவாதிகளால் அலைகழிக்கபட்டு, திராட்டில் விடப்படுபவர்கள்.. சென்ற ஆட்சியின் போது ஜெஅரசால் ஆதரிக்கபட்டு, பாஸ்கரனின் கட்டுப்பாட்டில் எஸ்.சி.வியுடன் மோதினார்கள்.. ஆனால்அவர்களுக்கு கே.டிவி, சன்செய்திகள், ஜெமினி, தேஜா, போன்ற் சேனல்களை கொடுக்காமல்இழுத்த்டித்து, அவர்க்ள் நொந்து நூலாகி, அரசின் ஆதரவும் கைவிடபட்டதனால் பாஸ்கரனும்வெளியேறிவிட்ட நிலையில்.. தாத்தா பேரன் சண்டையில், அழகிரி இவர்களுக்கு ஆதரவாய் களம் இறங்க.. மீண்டும் வெற்றி முகம்.. சென்னையில் 80 சதவிகதம் ஹாத்வே கையில்..இனிமேல் என்னவாகும்.. இவர்கள் நிலை..?
ஆர்.சி.வி
மதுரையில் அழகிரியால் எஸ்.சி.விக்கு போட்டியாய் ஆரம்பிக்கபட்டது. மதுரை மற்றும் சுற்றுபுற்த்தில் உள்ளஎல்லா ஊர்களுக்கும் எஸ்.சி.வியின் இணைப்பை துண்டித்து, கட்டாயமாய் ஆர்.சி.வி கனைக்ஷன்கொடுக்கபட்டது.. அவர்களூக்கு எதிராய் எஸ்.சிவியுடன் இருந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள்.. இனிஆர்.சி.வியின் கதி..?
அரசு கேபிள் கார்பரேஷன்
நடுநிலைமையோடு தான் ஆட்சி செய்வதாய் காட்டி கொள்வதற்காக மக்கள் பணத்தில் ஆரம்பிக்கபட்டகார்பரேச்ன் ஏற்கனவே அதன்நிலமை மிக மோசமாய்தான் இருக்கிறது.. இந்த நிலையில் சென்னையில்அவர்கள் டிசம்பரில் ஆரம்பிக்க போவதாய் இருந்தது.. இனி அவர்கள் நிலை.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்
இவர்கள் தான் பாவம் எந்த ஆட்சி வந்தாலும் அவர்களுக்கு சொம்படிப்பதையே தொழிலாககொண்டிருப்பதால், இவர்கள் சண்டையில் நன்றாக சம்பதித்து கொண்டிருந்தார்கள்.. இனி இவர்கள் கதிஎன்ன ..? அனேகமாய் ரெண்டு பேருக்கும் சொம்படித்து பிழைப்பை ஓட்டுவார்கள் என்றே தெரிகிறது.
ஆனந்தவிகடன்
இவர்களை நம்பி மாறன் சகோதரர்களுக்கு ஆதரவாய் விஜயகாந்தை ஏற்றிவிட்டு கொண்டிருந்தனர். இனிமேல் விஜயகாந்த் விகடனில் வருவாரா..?
கலைஞர் தனக்கு பின்னால் தன்னுடய குடும்பத்தை செட்டில் செய்ய வேண்டிய நிர்பந்ததில் இருப்பதாலும், இனிமேல் ஆட்சிக்கு வரும் வாய்ப்பு இலலையென்பதாலும் செட்டில்மெண்டை துரிதமாய் முடிக்க வேண்டியகட்டாயத்தில் உள்ளார்.
அரசு கடமைகளைவிட தன் குடும்ப கடமைகளூக்கு முக்யத்துவம் கொடுக்கவேண்டிய நிர்பந்தம் அவருக்கு..
ஆனால் மாறன் சகோதர்களுக்கு எதிராய் ஆரம்பித்த விஷயங்கள் எல்லாம்அவ்வளவு சுலபமாய் மாற்றிவிட முடியாது..
இதை நாடு பார்த்து கொண்டுதானிருக்கிறது. தங்கள்சுயலாபத்துக்காக, அரசை அதிகாரங்களை பயன்படுத்தி வருவதை மக்கள் கவனித்துகொண்டுதானிருக்கிறார்கள்..
இந்த சந்திப்பை வெற்றிகரமாய் சாதித்த பங்கு அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் உண்டு என்றார் கலைஞர்.. தமிழ்நாட்டு மக்களுக்கு எவ்வளவு முக்கியமான சந்திப்பு.. இவர்கள் சந்திப்பால் தமிழகம் செழித்தோங்கபோகிறதோ..?
வழக்கமாய் க்லைஞர் குடும்பத்திற்கு ஓரு வழக்கம் உண்டு, அதாவது அவர்களூக்கு உதவியவர்களைமுடிந்த வரை உபயோகபடுத்தி கொண்டு பின்பு தேவையில்லையெனில் கழட்டிவிடுவது, அதையே அவரதுபேரன்களும் செய்யவே கோபம் வந்து பிய்த்து கொண்டார்கள்.. அவர்களூக்கும் வேறு வழியில்லை.. என்னசெய்வது.. வாய்விட்டே சொல்லியும் விட்டார் கலைஞர் தனக்கு ”ரவுண்டாய்” கொடுக்கவில்லை என்று.. ஓரு வேளை ரவுண்டாய் கொடுத்துவிட்டார்கள் போலிருக்கு.. அவர்கள் சிறந்த பிஸினெஸ்மேன்கள்என்பதை மீண்டும் ஓரு முறை நிருபித்திருகிறார்கள். கொடுக்க வேண்டியதை கொடுத்து அவர்களின்பேங்க் பேலன்ஸ் கனத்ததால் தானோ என்னவோ கலைஞரின் கண்கள் பனித்தது.. இதயம் கனத்ததோ..?
Subscribe to:
Posts (Atom)
