Wednesday, February 11, 2009

Arindam Chaudhuri in Srilanka issue - இலங்கையில் இனப்படுகொலையே


பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் இலங்கையில் நடப்பது இனப்படுகொலையே என்று இந்தியாவின் மேநேஜெமேன்ட் குரு என்றழைக்கப்படும் தி சண்டே இந்தியன் பத்திரிக்கையின் ஆசிரியர் திரு. ஆரிந்தம் சவுத்திரி அவர்களின் கட்டுரை கீழே ....


படத்தை கிளிக் செய்து தெளிவாக பார்க்கவும்



நன்றி - தி சண்டே இந்தியன்



Related Posts



1 கருத்துக்கள்:

B+ on February 12, 2009 10:09 AM said...

அன்புள்ள வலை நண்பர்களே,
இலங்கையிலே நடக்கும் இனப்படுகொலைக்கு நாம் ஏதாவது செய்ய முடியாத என்று நினைகிரீர்கள, அதற்காக முத்துகுமாரை போல் உயிர் தியாகம் எல்லாம் செய்ய வேண்டாம். http://www.megaupload.com/?d=LCVNYAT9 இந்த slideshow- வை download செய்து உங்கள் நண்பர்களுக்கு குறிப்பாக உங்கள் வடஇந்தியா அல்லது வெளிநாட்டில் உள்ள பிற நாட்டு நண்பர்களுக்கு அதிலும் குறிப்பாக lobbying power -இல் உள்ள நண்பர்களுக்கு இமெயில் அனுபவும். நான் எனது UN மற்றும் பல பன்னாட்டு அமைப்புகளில் வேலை செய்யும் பல நண்பர்களுக்கு அனுபினேன் அது அவர்கள் மத்தியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஏனென்றால் LTTE என்பது எந்த ஒரு குறிகொள்ளும் இல்லாத தீவிரவாத அமைப்பு என்றே நம்பவைக்கப்பட்டுள்ளது. ஆகவே பன்னாட்டு மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிக அவசியம். Nithy Toronto

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

Bookmark Here

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009