Saturday, December 13, 2008

ஐடி இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டம்-வைகோ சீமான் அனல் பறக்கும் பேச்சு


தகவல் தொழில்நுட்பத்துறையினர் உண்ணாநிலைப் போராட்டம் இன்று காலை 9 மணிக்கு ஐயா பழ.நெடுமாறன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஐடி துறையில் பணியாற்றும் இளைஞர்கள் இலங்கை தமிழர் பிரச்சனையில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக 13.12.2008 அன்று சென்னையில் உண்ணாவிரதம் இருந்தார்கள்.

சிங்கள் அரசுக்கு ஆயுதம் தராதே, இலங்கையுடனான பொருளாதார, அரசியல், விளையாட்டு உறவுகளை துண்டித்துக்கொள், தமிழக மக்களின் விடுதலைப்போராட்டத்தை அங்கீகரி உட்பட பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசுக்கு வலியுறுத்தி இந்த உண்ணாவிரதத்தில் தங்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினர்

பழ.நெடுமாறன், சுப.வீரபாண்டியன், சீமான் உட்பட பலர் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டு பேசினார்கள்


Related Posts



0 கருத்துக்கள்:

Post a Comment

Welcome! Give Your Wonderful Comments

 

ஷங்கரின் பக்கங்கள் Shankar is Designed by Tamil Movies for Movie Data Base © 2009